Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Friday, November 04, 2011

Kumari Kandam - Lemuria

Ancient Lemuria - Submerged Tamil Nadu - Pandiya Kingdom - Kumari Kandam



Links


History: (கி.மு means B.C)

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
Earth is born

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.
Formation of earth.

கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
Formation of stones, birth of human civilization in the southern part of Kumari (Kandam) continent.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
Human presence spread across as in today's TamilNadu, Punjab region.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Yomo Erctashu fire brought under control in China.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
Yomo people were spread across Asia, Africa

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
People lived in East-Africa

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.
Tamil Language born in 50000 B.C

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
Split of Chinese language family from Tamil.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
New languages in Australia, Africa, Sindhi were born.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
Indo-European languages could have born from Tamil during this time-frame.

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
First 'Tamil Sangam' was initiated by the King Pandiya

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
Kumari Kandam (Lemuria) sub-merged under the sea.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
Second Tamil Sangam was born - by various Pandiya Kings.
This is the time of new set of Tamil literature development with help of about 3700 literature experts. Developed literatures like Agathiyam, TholKaapiyam...

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
World population: 5 million
Intialization of Sind civilization followed by Mohanjadaro, Harappa civilization.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
Sind civilization population was 1 million.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
Christian World Calendar initiated...


கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.


கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
Mayan calendar started...

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
Aryan's invasion via Sind region.


கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
Egypt - Pyramids were under construction.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
Kapadapuram destroyed by the second tsunami.
Eelam regopm got splitted from the bigger piece of the land mass.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
3rd Tamil Sangam at Tiruparankundram near Madurai.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
End of Veda regime.
Saraswati river got dried and people migrated towards Ganges region.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
Dwaraka Nagar sunk in the flood.
Use of metals like Iron taken prominence. Spices from Chera kingdom (today's Kerala) to Central-East countries.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
Upanishad & Vedas were born.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
Epic Mahabharata was formed by the great Sage Vashishta.
http://www.cs.ucdavis.edu/~vemuri/classes/freshman/Mahabharata.htm
http://en.wikipedia.org/wiki/Vashistha

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
Moses moved 6,00,000 Yudars ouside Egypt.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
Homer Iliad - http://en.wikipedia.org/wiki/Iliad
Homer Iliad - Odyssey - http://library.thinkquest.org/19300/data/homer.htm

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
World population - 50 million

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
In the north, Sibi civilization - http://en.wikipedia.org/wiki/Sibi


கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
King Solomon voyaged to India by sea for trade.
http://en.wikipedia.org/wiki/Ophir
http://bible.cc/1_kings/9-26.htm
http://www.heritage-history.com/www/heritage-books.php?Dir=books&author=synge&book=greatsea&story=solomon

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
Development of spoken languages in Northern region.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
David was the king of Judah and Israel (1000 B.C.-960 B.C)
http://sarissa.org/israel/israel_t.php
http://en.wikipedia.org/wiki/10th_century_BC
http://en.wikipedia.org/wiki/Timeline_of_the_history_of_the_region_of_Palestine

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
Usage of Iron takes prominence in India


கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

Languages, Literature developments during this time-frame. Tholkappiyam (the earliest known Tamil grammar), Natrinai, Kurunthogai, Agananooru, Purananooru, Kalithogai, Pathitrupathu, PariPaadal, Pathupaatu, Ettuthogai and many prominent tamil literature were
published.

http://en.wikipedia.org/wiki/Tamil_literature
http://en.wikipedia.org/wiki/Sangam_literature
http://en.wikipedia.org/wiki/The_Five_Great_Epics_of_Tamil_Literature
http://www.thetamillanguage.com/lit.html


கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220


சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
Birth of Christ


Sources:

1316 BC: http://www.cs.ucdavis.edu/~vemuri/classes/freshman/Mahabharata.htm
http://en.wikipedia.org/wiki/Vashistha 

1000-600 BC:
http://en.wikipedia.org/wiki/Ancient_history
http://en.wikipedia.org/wiki/Sibi
http://en.wikipedia.org/wiki/Iliad

950 BC:
http://en.wikipedia.org/wiki/Ophir
http://bible.cc/1_kings/9-26.htm
http://www.heritage-history.com/www/heritage-books.php?Dir=books&author=synge&book=greatsea&story=solomon
900BC: David was the king of Judah and Israel (1000 B.C.-960 B.C)
http://sarissa.org/israel/israel_t.php
http://en.wikipedia.org/wiki/10th_century_BC
http://en.wikipedia.org/wiki/Timeline_of_the_history_of_the_region_of_Palestine
Post 850 BC:
http://en.wikipedia.org/wiki/Tamil_literature
http://en.wikipedia.org/wiki/Sangam_literature
http://en.wikipedia.org/wiki/The_Five_Great_Epics_of_Tamil_Literature
http://www.thetamillanguage.com/lit.html

Wednesday, April 22, 2009

NSSN - Social Security Number - India

NSSN is a social security number issued by the Employee Provident Fund Department, in order to allot only one unique number to an employee for his whole lifetime of working anywhere in India.

At present, an employee leaves a Company, withdraws amount from Fund and when he/she joins the new company, another PF Account No. is generated. Usually, an employees in his life time opens multiple PF account numbers thus to overcome this issue, the EPF deparment has started the concept of having unique National Social Security Number.

http://epfindia.nic.in/SSN_FORM.PDF

SOCIAL SECURITY NUMBER (SSN)

Employees’ Provident Fund Organisation has launched a major project called “Re-Inventing EPF India’ to provide world class service to all its clients. As part of this project a unique identity number called Social Security Number (SSN) is allotted to every Provident Fund subscriber. It is the first step towards providing world class service to all Provident Fund subscribers. Social Security Number is a unique 14 digit identification number. Subscriber’s information is collected in prescribed SSN forms along with Photograph of the member. The SSN forms are supplied by Provident Fund Office, free of cost.

Social Security Number is compulsory for every Provident Fund subscribers in the new system for providing all kind of services. Provident Fund Office will be setting up camp in your establishment or nearby area for data collection for allotment of Social Security Number very shortly. Please contact your employer or the Provident Fund Office for filling up of the forms for getting Social Security Number.


WHY DO I NEED IT?

AFTER ALLOTMENT OF SOCIAL SECURITY NUMBER:

You will have one unique number for life time including for your Pension after retirement.

You will get ANY WHERE ANY TIME FACILITY. , when all the offices of Employees Provident Fund Organisation are eventually linked together electronically in a phased manner.

There will not be any necessity to transfer your Provident fund accumulations every time you change your employment, or move from one place to another.

Your Provident Fund account will be updated every month instead of the present yearly updating.

Eventually, when the necessary infrastructure is put in place, you can know your Provident Fund balance even over telephone (IVRS), through the internet or through specially set up interactive kiosks.

Please take care to furnish all information about you in the SSN Form correctly and completely. Kindly co-operate with EPF team when they visit your establishment or in a nearby camp for capturing Photographs and data.

REMEMBER!
SOCIAL SECURITY NUMBER IS COMPULSORY FOR ALL PF MEMBERS

PROCEDURE FOR ALLOTMENT OF SSN:

A unique SSN form supplied free of cost by EPFO field Office will have to be got filled by every employer in respect of each of his employees.

For allotment of SSN the data will be captured either through a Camp (in case where a large number of employees are available in an establishment under one roof), in the premises of the establishment itself; or filled in forms with pasted photo. The procedure to be followed is as under-

The employer/manager of the establishment should get the date and venue of the Camp decided in consultation with the local EPF Officer In-charge of SSN so that attendance of all the employees of the establishment is ensured in the camp.

Forms should be filled after reading and understanding the form filling instructions. If need be, seek the help of the form filling enumerators accompanying the data collection teams. The six personal information viz member’s name, his/her father’s name, mother’s maiden name, his date of birth, , place of birth, sex; plus one change of original name ie. (if the member was known by any other name earlier) will be used to identify the person uniquely.

Employer will be aided/ assisted in filling up the forms by a team of data collection vendor accompanying local EPF official termed as ECRs (EPF Camp Representatives).

Data (from filled forms of each individual) and digital photo of the member will be captured in the Camp by a joint team of local EPF Office and data collection vendor.

The details furnished in the forms will be verified and signed by the employer (for the authenticity and accuracy.

Employees, who could not attend a camp, can join another adjoining next camp. Still, if some members could not visit the camps they can paste a passport size photograph (preferably colored) and submit the same at local field Office of EPFO (Sub Regional Office, Regional Office).

Once data has been collected, a communication regarding number allotted to each employee will be sent to the employers who will communicate the number to respective individual.

All new employees will fill the forms with pasted photo and submit the same to EPFO or can visit local EPF Office to get his/her details captured in the permanent Camp.

Source: EPF India
Courtesy: Umesh Chaudhary (welcomeumesh at yahoo dot com)

Friday, March 13, 2009

Indian Government - pgportal.gov.in - Online Public Greivance Portal


Indian Government - Online Public Greivance Lodging/Monitoring System

http://pgportal.gov.in/

Grievance Redress Mechanism is part and parcel of the machinery of any administration. No administration can claim to be accountable, responsive and user-friendly unless it has established an efficient and effective grievance redress mechanism. In fact, the grievance redress mechanism of an organization is the gauge to measure its efficiency and effectiveness as it provides important feedback on the working of the administration.

How to?
Goto: http://pgportal.gov.in/
  1. Lodge your Greivance here
  2. Lodge your Reminder on past grievance registered with us
  3. View the Action Status of Your Grievances Lodged earlier with us
  4. Change Password
  5. Forgot Password?
  6. Contact Us
Departments & Activities:
  • Department of Administrative Reforms & Public Grievances
  • Directorate of Public Grievances (DPG)
  • Public Grievance redress mechanism in Central Government Ministries/Departments/Organisations
  • Types of PUBLIC GRIEVANCES
  • SYSTEMIC PROBLEM AREAS
  • Performance Review – Foreseeing areas of dissatisfaction
  • Identification of Grievance Prone Areas and Analysis
  • Information & Facilitation Counters (IFC)
  • On Line Registration of Grievances
  • Prompt and Effective Redress of Grievances
  • Review and Monitoring of Grievance Redress Mechanism
  • ROLE OF REGULATORS, OMBUDSMAN AND LIKE BODIES



The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like

1) Railways

2) Posts

3) Telecom (incl. Bharat Sanchar Nigam Limited (BSNL) & Mahanagar Telephone Nigam Limited (MTNL)

4) Urban Development ( Delhi Development Authority (DDA), Land & Development Office (L&DO), Central Public Works Department (CPWD), etc)

5) Petroleum & Natural Gas

6) Civil Aviation (Air India, Airports Authority of India, etc)

7) Shipping, Road Transport & Highways

8) Tourism

9) Public Sector Banks
Allahabad Bank Andhra Bank Bank of Baroda Bank of India Bank of Maharashtra Canara Bank Central Bank of India Corporation Bank Dena Bank Indian Bank Indian Overseas Bank Industrial Development Bank of India Ltd National Bank for Agriculture and Rural Development Oriental Bank of Commerce Punjab & Sind Bank Punjab National Bank Small Industries Development Bank of India State Bank of Bikaner & Jaipur State Bank of Hyderabad State Bank of India State Bank of Indore State Bank of Mysore State Bank of Patiala State Bank of Travancore Syndicate Bank UCO Bank Union Bank of India United Bank of India Vijaya Bank

10) Public Sector Insurance Companies
GIC of India Life Insurance Corporation of India National Insurance Company Ltd. The New India Assurance Company Ltd. The Oriental Insurance Company Ltd. United India Insurance Company Ltd.

11) National Saving Scheme of Ministry of Finance

12) Employees' Provident Fund Organization

13) Regional Passport Authorities
Regional Passport Office, Ahemadabad Regional Passport Office, Amritsar Regional Passport Office, Bangalore Regional Passport Office, Bareilly Regional Passport Office, Bhopal Regional Passport Office, Bhubaneswar Regional Passport Office, Chandigarh Regional Passport Office, Chennai Regional Passport Office, Cochin Regional Passport Office, Coimbatore Regional Passport Office, Dehradun Regional Passport Office, Delhi Regional Passport Office, Ghaziabad Regional Passport Office, Goa Regional Passport Office, Guwahati Regional Passport Office, Hyderabad Regional Passport Office, Jaipur Regional Passport Office, Jalandhar Regional Passport Office, Jammu Regional Passport Office, Kolkata Regional Passport Office, Kozhikode Regional Passport Office, Lucknow Regional Passport Office, Madurai Regional Passport Office, Malappuram Regional Passport Office, Mumbai Regional Passport Office, Nagpur Regional Passport Office, Patna Regional Passport Office, Pune Regional Passport Office, Raipur Regional Passport Office, Ranchi Regional Passport Office, Shimla Regional Passport Office, Srinagar Regional Passport Office, Surat Regional Passport Office, Thane Regional Passport Office, Trichy Regional Passport Office, Trivandrum Regional Passport Office, Visakhapatnam

14) Central Government Health Scheme

15) Central Board of Secondary Education

16) Kendriya Vidyalaya Sangathan

17) National Institute of Open Schooling

18) Navodaya Vidyalaya Samiti

19) Central Universities

20) ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour

Source: http://pgportal.gov.in/

Sunday, February 08, 2009

Aero Show India - A Photo Blog by Photoyogi

Are you interested in Air Show in India... Watch it here...
Visit this blog for more pictures, excitement and upcoming Aero shows!

Aero India 2007 - A Photo Blog

Aero India is India's premier Defence Show Event.
Here are some photos by Photoyogi.



Courtesy: Aero India 09 Blog - http://aeroindia09.blogspot.com/

Wednesday, November 21, 2007

Road * Traffic * Signals * Safety

"See what you can do right rather than pointing out others mistakes"

Useful Links on Roads, Driving...
Govt & Organizations
Glossary of Driving Terminology

YouTube Videos: Traffic & Road Safety by Mr. Adhiraj

Have a safe drive - someone is awaiting for you at home!

Friday, July 27, 2007

Kalam Tuje Salaam


Dr. APJ Abdul Kalam - A Role Model!!!
(Fullname: Avul Pakir Jainulabdeen Abdul Kalam)

I am really impressed with Dr. APJ Abdul Kalam, former president of India and he has served at top educational institutions, ISRO Space organization and served the nation for 5 years (2002-2007) as President of India.


Dr. Kalam's vision for India as,
* a developed and corruption-free nation by 2020!
* the governance is responsive, transparent and corruption-free
* a nation that is one of the best places to live and is proud of its leadership.

He has said during his farewell speech, "I will always be with you, dear citizens, in the great mission of making India a developed nation before 2020"

It is also our responsibility to make this happen with our contribution for the nation's development being a citizen of India.

Kalam noted that India had 540 million people below the age of 25 "which I consider the most powerful resource on the earth" to achieve its development goals.


Now Kalam will be continuing towards this vision at Anna University, Chennai

His books:
Links:

Abdul Kalam: http://en.wikipedia.org/wiki/Abdul_Kalam
Quotes: http://thinkexist.com/quotes/abdul_kalam/
Biography: http://skumar.mitindia.net/success/apj.htm

Monday, July 16, 2007

Teppakulam - Madurai

Welcome to my hometown Madurai and beautiful spot to visit is Teppakulam (walkable from my home :) )

Madurai is also known as 'Temple City' and also called 'City of Festivals'

Teppakulam means a Tank to be filled with water and once in a year this tank will be filled with water from the Vaigai river during the month of January/February for the 'Float festival' ([ Tamil, Teppa Thiruvizha (Thiruvila)]

During this festival, Lord Siva and Goddess Meenakshi will go around the Tank in a Teppam (boat) from the temple to the Center of the Teppakulam after taking 3 rounds in the water. Lot of people will be visiting and worship the God.

People crowd will be a lot during this festival time frame. Many from nearby villages, cities will visit during this festival.
Other Links:
Meenakshi Temple: http//www.madurai.com/meena.htm
Teppakulam: http://www.madurai.com/teppam.htm (Map link)
Thirumalai Nayakkar Palace: http://www.madurai.com/palace.htm

Photos by Anent Prakash
Tip: Save Power - Set your monitor with 'BLACK' background screen and this will SAVE 20-30% of power - Minimise all Windows when not in use. Switch of the Monitor when not in use. Find more here


Thanks for visiting my Blog!!!
See you and come back again!


Disclaimer: The contents are purely imaginary and not to be taken personally. Please provide constructive comments to improve